ஜெபக்குறிப்பு: 2018 பிப்ரவரி 1 வியாழன்

“கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்” (ஏசா.58:11) என்ற வாக்கினால் கர்த்தர் நம்மை தேற்றி  இம்மாதம் முழுவதும் நமது கைகளின் பிரயாசங்களை ஆசீர்வதித்திட  நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.