ஜெபக்குறிப்பு: 2023 டிசம்பர் 31 ஞாயிறு
ஒரு மனிதன் தன் பிள்ளையைச் சுமந்துகொண்டு போவதுபோல (உபாகமம் 1:31) இவ்விடத்திற்கு வருகிறவரைக்கும் தாயைப்போல தேற்றி பாதுகாத்த ஆண்டவரை மகிமைப் படுத்துவோம். புதுவருட ஆராதனைக்கு ஆயத்தப்படும் விசுவாசிகள், திருச் சபைகளுக்காகவும், அனைத்துலக திருச்சபை ஆராதனைகளின் பாதுகாப்பிற்காகவும் ஜெபம் செய்வோம்.