ஜெபக்குறிப்பு: 2024 செப்டம்பர் 29 ஞாயிறு

கர்த்தரைப்போலப் பரிசுக்தமுள்ளவர் இல்லை … எங்கள் தேவனைப்போல ஒரு கன்மலையும் இல்லை (1சாமு.2:2) இந்தநாளில் சபைகளெங்கும் நடைபெறும் அனைத்து ஆராதனைகளிலும் தூயஆவியானவர் கிரியை செய்யவும், ஆலயத்திலே தங்கி பணி செய்கிற பணிவிடையாளர்களையும், சபை ஊழியங்களிலே முழுவதுமாய் அர்ப்பணத்தோடு பணிசெய்கிறவர்களையும் கர்த்தர் ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.