ஜெபக்குறிப்பு: 2024 செப்டம்பர் 18 புதன்

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னைக்காக ஜெபிப்போம். அதிக திருச்சபைகளைக் கொண்ட சென்னையில் சபையின் வளர்ச்சிபணிகள் பலமடங்காக விரிவடைவதற்கும், தலைமை செயலகத்திற்காக, சென்னை பட்டணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் விரிவாக்கப்பணிகள் தங்குதடையின்றி முடிக்கப்பட, அதிகமான வேலைவாய்ப்புக்கள் கிடைத்து மக்களது தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம்.