ஜெபக்குறிப்பு: 2024 செப்டம்பர் 25 புதன்

அருணாசலப் பிரதேசத்திற்காக ஜெபிப்போம். அங்குள்ள 25 மாவட்டங்கள், 3640 கிராமங்களில் வாழும் அதிகமான பழங்குடி இனமக்களுக்காகவும், எழுப்பப்பட்டுள்ள சபைகள் நன்கு வளர்ச்சியடைய. அங்கு நடைபெறும் விவசாயம் மற்றும் தொழில்களில் சிறந்த முன்னேற்றம் உண்டாக, மாநில முதல்வர், மாவட்ட ஆட்சியாளர்கள், உயர் அதிகாரிகள் யாவரும் இரட்சிக்கப்பட மன்றாடுவோம்.