ஜெபக்குறிப்பு: 2024 அக்டோபர் 31 வியாழன்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரேமி. 31:14) நன்மைகளின் தேவன் இம்மாதம் முழுவதிலும் நமக்குச் செய்த நன்மைகளுக்காகவும் காட்டின மனதுருக்கத்திற்காகவும் தந்த ஆதரவிற்காகவும் அடைக்கலத்திற்காகவும் முழுப்பெலத்தோடு ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.