ஜெபக்குறிப்பு: 2024 நவம்பர் 9 சனி

இலங்கை தேசத்தை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், அங்கு நடைபெறும் சத்திய வசன இலக்கியபணிகள், பத்திரிகை ஊழியங்கள், ஊடகங்கள் வாயிலாக செய்யப்படும் திருமறை பாட நிகழ்ச்சிகள் அனைத்தும் பலதேசங்களிலுள்ள மக்கள் கிறிஸ்துவுக்குள் வளருவதற்கும், கிறிஸ்துவுக்குள் நிலைத்திருப்பதற்கு ஏதுவாயிருப்பதற்கும் இவ்வூழியங்களை கர்த்தர் ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.