ஜெபக்குறிப்பு: 2024 டிசம்பர் 30 திங்கள்
தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர் (புலம்.3:25) கடந்தநாளெல்லாம் ஜெபித்தும் ஏற்ற பதில் கிடைக்காததினால் சோர்ந்துபோனவர்களை கர்த்தர் பெலப்படுத்தவும், தேவன் அவர்களுக்கு ஏற்ற நேரத்தில் பதில் தரவும் தங்களுக்கு அன்புக்குரியவர்களை இழந்துபோன குடும்பங்களை கர்த்தர் தம்முடைய சமாதானத்தால் நிரப்பவும் மன்றாடுவோம்.