ஜெபக்குறிப்பு: 2025 ஜனவரி 13 திங்கள்

கடந்த நாட்களில் புயல், நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை சீற்றத்தாலும், சடுதியாய் நேரிட்ட விபத்துக்களினாலும் தங்களுக்கு அருமையானவர்களை இழந்து நம்பிக்கையிழந்து காணப்படும் குடும்பங்களின் ஆசீர்வாதத்திற்காகவும், நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் சமாதானத்தால் அந்த குடும்பங்களை நிரப்ப மன்றாடுவோம்.