ஜெபக்குறிப்பு: 2025 பிப்ரவரி 17 திங்கள்
அவர்கள் மீறுதல்கள் பெருகி, அவர்கள் சீர்கேடுகள் அதிகரித்தது (எரேமி.5:6) இவ்வாக்கைப் போலவே தேசத்தின் அருவருப்பு, சீர்கேடுகள் மிகுதியாகி, கொலை, கொள்ளைகள் மற்றும் சிறுகுழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் பெருகி வரும் சூழல் அறவே நீங்கவும், தேசம் சுபிட்சமடையவும், மக்கள் பாதுகாப்போடு வாழ்வதற்கான நல்ல சூழ்நிலைக்காகவும் வேண்டுதல் செய்வோம்.