ஜெபக்குறிப்பு: 2025 மார்ச் 2 ஞாயிறு
கர்த்தாவே, உமது ஆலயமாகிய வாசஸ்தலத்தையும், உமது மகிமைதங்கிய ஸ்தானத்தையும் வாஞ்சிக்கிறேன் (சங்.26:8) வாஞ்சையோடு அவருடைய சமுகத்தை நாடி ஆராதிக்கிற தம்முடைய ஜனத்தை கர்த்தர் ஆசீர்வதிப்பதற்கும், அனைத்து திருச்சபைகளும் இணைந்து ஏகோபித்து கர்த்தருடைய நாமத்தை உயர்த்தி மகிமைப்படுத்த சபைகளின் ஐக்கியத்திற்காகவும் ஜெபிப்போம்.