ஜெபக்குறிப்பு: 2025 மார்ச் 23 ஞாயிறு
கேருபீன்களின் மத்தியில் வாசம் பண்ணுகிற தேவாதி தேவனை ஆராதிக்கும் அனைத்து ஆராதனைஸ்தலங்களும் அவருடைய மகிமையினால் பரிசுத்தமாக்கப்படவும். அனைத்து திருமண்டல பேராயப் பணிகள், பேராயர்கள், அனைத்து சபை போதகர்களது நல்ல சுகத்திற்காகவும், சபை ஊழியங்களின் வளர்ச்சிக்கு தடையாய் உள்ள காரியங்கள் அகற்றப்படுவதற்கும் ஜெபிப்போம்.