ஜெபக்குறிப்பு: 2025 மார்ச் 18 செவ்வாய்

போதிய வருமானமின்றி கடன்சுமையால் வருந்தும் மக்களது விடுதலைக்காகவும், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் (மத்.11:28) என அழைக்கும் ஆண்டவரின் சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து நடப்பதற்கும், வாழ்வை அழிக்க எண்ணுகிற சத்துருவின் கரத்திலிருந்து விடுவிக்கப்பட்டு அவர்கள் ஜீவன் பாதுகாக்கப்படவும் பாரத்துடன் ஜெபிப்போம்.