ஜெபக்குறிப்பு: 2025 ஆகஸ்டு 31 ஞாயிறு
கர்த்தரைப் பாடி அவருடைய நாமத்தை ஸ்தோத்திரித்து, நாளுக்கு நாள் அவருடைய இரட்சிப்பைச் சுவிசேஷமாய் அறிவியுங்கள் (சங்.96:2) இந்த மாதத்தின் இறுதிநாள் வரை கரம்பிடித்து நடத்தின கர்த்தருடைய நாமத்தை ஸ்தோத்திரித்து, இரட்சிப்பை சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களாக காணப்படுவதற்கும் நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.