ஜெபக்குறிப்பு: 2025 செப்டம்பர் 23 செவ்வாய்
இக்கடைசி காலத்தில் இருதயநோய் கண்டு சமீபநாட்களில் அநேக இளவயது மரணங்கள் நேரிடுகிறதை ஆண்டவர் சமுகத்தில் தெரியப்படுத்தி ஜெபிப்போம். இருதயநோயை கண்டுபிடித்து அதற்கு உடனடியான சிகிச்சைகள், இளவயது மரணத்தை தடுக்கும் மருத்துவங்களை உலகிற்கு அறிமுகப் படுத்தத்தக்கதாக மருத்துவத்துறையிலும் சிறந்த முன்னேற்றம் உண்டாகும்படி ஜெபிப்போம்.