ஜெபக்குறிப்பு: 2025 செப்டம்பர் 25 வியாழன்

பங்காளர் குடும்பங்களிலே சடுதியாக ஏற்பட்ட செலவுகள் நிமித்தமும் தொழில்கள், வியாபாரத்தில் அடைந்த இழப்புகளினிமித்தம் பலவித கடன் பிரச்சனைக்குள்ளாகி மனவேதனையில் உள்ள குடும்பங்களுக்கு கடன்களை கொடுத்து தீர்க்கும் திராணியை கர்த்தர் தந்தருளவும், இனி கடன் வாங்காதிருக்கும் ஆசீர்வாதமான நிலையில் அவர்களை உயர்த்தவும் மன்றாடுவோம்.