ஜெபக்குறிப்பு: 2025 செப்டம்பர் 28 ஞாயிறு

உங்கள் முழுஇருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள் (எரேமி.29:13) இன்றைய சபைஆராதனையில் முழுஇருதயத்தோடு கர்த்தரைத் தொழுதுகொண்டு, திருச்சபை ஊழியங்களில் விசுவாசிகள் ஊக்கமாக பங்கெடுப்பதற்கும், மிஷனரி பணிகளை தங்கள் ஜெபத்தாலும் உற்சாகமான காணிக்கையால் தாங்குகிற சபைகளை கர்த்தர் ஆசீர்வதிக்கவும் ஜெபிப்போம்.