ஜெபக்குறிப்பு: 2025 அக்டோபர் 10 வெள்ளி

பஹ்ரைன் நாட்டில் உள்ள கிறிஸ்தவ மக்கள் தொடர்ச்சியான சவாலை எதிர் கொள்கின்றனர். முக்கியமாக வெளிநாட்டவர்கள் மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான பழங்குடியினர்கள் சபை ஆராதனையை தனியார் வளாகங்களிலும் வீடுகளிலும் நடத்தும் கட்டாயத்தில் உள்ளனர். இந்நிலை மாறவும், கிறிஸ்துவுக்காக வைராக்கியமாய் வாழும் விசுவாச குடும்பங்களை கர்த்தர் பாதுகாத்து நடத்தவும் உயர்த்தவும் வேண்டுதல் செய்வோம்.