ஜெபக்குறிப்பு: 2026 பிப்ரவரி 14 சனி
இந்திய தேசத்தின் அனைத்து மாநிலங்களுக்காகவும், எல்லா பட்டணங்களிலும் கிராமங்களிலும் நடைபெறும் மிஷனெரி பணிகள் மூலம் நற்செய்தி பரவவும், சபைகள் வளர்ச்சியடையவும், மிஷனரி ஸ்தாபன தலைவர்கள், உடன்ஊழியர்கள், ஊழியங்களை தாங்கும் விசுவாசிகள் சபைகளை கர்த்தர் ஆசீர்வதிக்கவும் வேண்டுதல் செய்வோம்.