ஜெபக்குறிப்பு: 2026 பிப்ரவரி 15 ஞாயிறு

மகா சபையிலே நான் உம்மைத் துதிப்பேன் … கர்த்தரைத் தேடுகிறவர்கள் அவரைத் துதிப்பார்கள் (சங்.22:25,26) கர்த்தருடைய நாளிலே எங்குமுள்ள மக்கள்கூடி ஆராதிக்கிற இடங்களில் ஆவியானவருடைய பலத்த கிரியை உண்டாகவும், சபைகள் சமாதானம் பெறவும், ஊழியர்களுக்குள் ஒருமனம் உண்டாகி சபை எழுச்சி பெற ஜெபிப்போம்.