ஜெபக்குறிப்பு: 2026 பிப்ரவரி 16 திங்கள்
தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் எல்லா ஊழியங்களுக்காகவும், கிறிஸ்தவ ஸ்தாபனங்கள் மூலம் நடத்தப்படும் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகளுக்காகவும், நடைபெறப்போகும் சட்டமன்றத் தேர்தல் பணிகளில் வன்முறை தூண்டப்படாதபடியும், கர்த்தருடைய கரம் மாநிலத்தின்மேல் இருக்கும்படி ஜெபிப்போம்.