ஜெபக்குறிப்பு: 2026 மே 6 புதன்

தமிழ்நாட்டின் ஆசீர்வாதத்திற்காக ஜெபிப்போம். ஆட்சிபுரிபவர்களுக்கு வேண்டிய நல்ல ஞானம், சுகம், பாதுகாப்பிற்காகவும் மாநிலத்தை சிறந்த முன்னேற்றத்தின் பாதையில் வழிநடத்தி, மக்களுக்கான நலத்திட்டங்களை நிறைவேற்றி சுவிசேஷத்திற்கு அனுகூலமான ஆட்சி செய்வதற்கு வேண்டிய ஞானத்தால் கர்த்தர் நிரப்பி நடத்த வேண்டுதல் செய்வோம்.