ஜெபக்குறிப்பு: 2026 ஜூலை 30 வியாழன்

சத்தியவசன ஊழியத்திற்கு இம்மாதம் முழுவதும் ஜெபத்தோடு பங்காளர் காணிக்கையையும், ஆதரவாளர் காணிக்கையை அனுப்பி தாங்கிவந்த குடும்பங்களை கர்த்தர் வானத்தின் பலகணிகளைத் திறந்து இடங்கொள்ளாமற் போகுமட்டும், அவர்களது கைகளின் பிரயாசங்கள் எல்லாவற்றையும் ஆசீர்வதித்து உயர்த்திட வேண்டுதல் செய்வோம்.