ஜெபக்குறிப்பு: 2026 ஆகஸ்டு 31 திங்கள்

என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன் (யாத்.20:6) இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவன் நம்மேல் அன்புகூர்ந்து நமக்குக் காட்டின தயவிற்காகவும், அருளிய பெலத்திற்காகவும் நன்றி செலுத்தி, இனியும் சுமப்பேன், தாங்குவேன், தப்புவிப்பேன் என்ற வாக்குத்தத்தத்திற்காகவும் நன்றி நிறைந்த இதயத்தோடு ஸ்தோத்திரிப்போம்.