வாக்குத்தத்தம்: 2026 மார்ச் 1 ஞாயிறு
இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் (யோவான் 3:3).
கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள் … தேவனுடைய பிராகாரங்களில் செழித்திருப்பார்கள். (சங்.92:13)
வேதவாசிப்பு: எண்ணாகமம் 15,16,17 | மாலை: மாற்கு 08:01-21