ஜெபக்குறிப்பு: 2026 மே 31 ஞாயிறு
கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு, நான் எம்மாத்திரம்? என் வீடும் எம்மாத்திரம்? (2சாமு.7:18) கர்த்தருடைய ஆலயப் பிராகாரங்களில் பிரவேசித்து கர்த்தர் நம்மை நடத்திவந்த வழிகளுக்காக முழு இருதயத்தோடும் முழுஉள்ளத்தோடும் ஸ்தோத்திரபலிகளைச் செலுத்தி ஆராதிப்போம்.