ஜெபக்குறிப்பு: ஜுன் 1 ஞாயிறு

“.. நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்” (1தீமோ.6:17) தாமே இந்தநாள் பரிசுத்த ஆராதனையில் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து இம்மாதம் முழுவதும் நமது கைகளின் கிரியையை உறுதிப்படுத்திடவும் பெருகச் செய்திடவும், ஜெபம் செய்வோம்.