ஜெபக்குறிப்பு: ஜுன் 3 செவ்வாய்

“.. அவர்கள் என்னைவிட்டு அகன்றுபோகாதபடிக்கு, எனக்குப் பயப்படும் பயத்தை அவர்கள் இருதயத்திலே வைப்பேன்” (எரேமி.33:26) என்ற வாக்குப்படி ஆவிக்குரிய வாழ்விற்காக ஜெபிக்கக் கேட்ட 10 குடும்பங்களுக்கு கர்த்தர் இரங்கி அவர்கள் கர்த்தருக்கு பயப்படுகிற பயத்தோடு காணப்பட பாரத்துடன் ஜெபிப்போம்.