ஜெபக்குறிப்பு: ஜுன் 14 சனி

“சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான்” (யோவா.18:37) என்ற வாக்குப் பிரகாரம் தபால்வழி வேதபாடத் திட்டத்தில் இணைந்து வேதபாடங்களை கற்றுவரும் கர்த்தருடைய பிள்ளைகள் மறைபொருள்களை அறிந்துகொள்ளவும், கர்த்தருடைய சத்தம் கேட்கிறவர்களாய் காணப்படவும் ஜெபிப்போம்.