ஜெபக்குறிப்பு: ஜுன் 15 ஞாயிறு
“.. கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்” (அப்.2:21) என்ற வாக்குப்படியே தம்மை தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் கர்த்தர் சமீபமாயிருந்து அவர்களை விடுவித்திடவும், தம்முடைய பரிசுத்த ஆலயமாகிய வீட்டின் நன்மையால் ஒவ்வொருவரையும் நிரப்பிடவும் வேண்டுதல் செய்வோம்.