ஜெபக்குறிப்பு: ஜுன் 17 செவ்வாய்
“பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்” (ஏசா.11:9) இவ்வாக்குப்படி சட்டீஸ்கர் மாநிலத்திலுள்ள ஒவ்வொரு கிராமங்களுக்குள்ளும் சுவிசேஷம் அறிவிக்கப்படவும், சத்தீஸ் இனமக்களுக்கு அவர்கள் மொழியிலே வசனத்தைப் போதிக்க மிஷனெரிகள் ஊழியர்கள் எழும்பத்தக்கதாக ஜெபம் செய்வோம்.