ஜெபக்குறிப்பு: ஜுன் 19 வியாழன்
“நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்” (மத்.5:14) என்றுரைத்த அருள் நாதர் வாக்குப்படி மராத்தி வானொலி நிகழ்ச்சி மூலமாக இருளில் இருக்கும் ஜனங்கள் வெளிச்சத்தினிடத்திற்கு வரவும், இவ்வூழியம் தொடர்ந்து தடையின்றி செய்யப்படுவதற்கும், தேவைகள் சந்திக்கப்படுவதற்கும் ஜெபிப்போம்.