ஜெபக்குறிப்பு: ஜுன் 23 திங்கள்
“… உன் தேவனாகிய கர்த்தர் உன்னுடைய எல்லாக் கிரியைகளிலும், நீ கையிட்டுச் செய்யும் எல்லாக் காரியங்களிலும் உன்னை ஆசீர்வதிப்பார்” (உபா.15:10) என்ற வாக்குப்படி சத்தியவசன பங்காளர்கள் ஒவ்வொருவரையும் அவர்கள் குடும்பங்களையும் கர்த்தர்தாமே ஆசீர்வதித்து நடத்தும்படியாக ஜெபிப்போம்.