ஜெபக்குறிப்பு: ஜுன் 24 செவ்வாய்

கரூர் மாவட்டத்திற்காக ஜெபிப்போம். இங்குள்ள சபை ஊழியங்கள் பெருகவும், சுவிசேஷத்திற்கு தடைசெய்யும் மக்கள் இரட்சிக்கப்படவும், தொழில் வளத்தில் சிறந்துவிளங்கும் இம்மக்களுக்கு ஒன்றான மெய்தேவன் இயேசுகிறிஸ்துவே என அறிந்துகொள்ளும் மனக்கண்களை கர்த்தர் தந்தருளவும் ஜெபிப்போம்.