ஜெபக்குறிப்பு: ஜுன் 29 ஞாயிறு
“.. கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்று சொல்லி, அதை மகிமையாக எண்ணவும்..” (ஏசா.58:13) இந்த நாளிலே கர்த்தரை ஆராதிக்க சுதந்தரமற்ற நாடுகளையும் வடஇந்திய மாநிலங்களையும் நினைத்து, எங்கும் பிதாவை தொழுதுகொள்ளும் கிருபையை கர்த்தர் தந்திட ஜெபிப்போம்.