ஜெபக்குறிப்பு: ஜுன் 30 திங்கள்

“.. தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர்” (நீதி.30:5) என்ற வாக்குப்படி கர்த்தரையே தஞ்சமாக அண்டிக்கொண்ட நமக்கு கர்த்தர் கேடகமாக பலத்த துருகமாக இருந்து, எல்லாச் சத்துருக்களின் கைகளிலிருந்தும் நம்மை விடுவித்து பாதுகாத்தபடியால் நன்றி சொல்லி ஜெபிப்போம்.