ஜெபக்குறிப்பு: ஜூலை 4 வெள்ளி

“நான் … தேசத்தையும் நினைப்பேன்” (வேலி.26:42) என்ற வாக்குப்படி நம்முடைய தேசத்தையும், புதிதாய் ஆட்சி பொறுப்பேற்றுள்ள பிரதமரையும் கர்த்தர் நினைத்தருளி அவர்களுக்கு வேண்டிய ஞானத்தையும் சுகத்தையும் கொடுத்து வழிநடத்த பாரத்துடன்  ஜெபிப்போம்.