ஜெபக்குறிப்பு: ஜூலை 14 திங்கள்
சுவிசேஷத்திற்கு மிகவும் வறட்சியான பெரம்பலூர் மாவட்டத்தில் சபை வளர்ச்சிக்கு தடைசெய்கிற இயக்கங்கள் மனிதர்களை கர்த்தர் சந்திக்கவும், ஆலயமற்ற அனைத்து இடங்களிலும் ஆலயங்கள் கட்டப்பட்டு அனுதினமும் சபைக்கு வருகிற மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கத்தக்கதாக கர்த்தர் கிரியை செய்ய ஜெபிப்போம்.