ஜெபக்குறிப்பு: ஜூலை 16 புதன்

இலங்கை சத்தியவசன ஊழியப்பணிகளில் ஈடுபட்டுள்ள அனைவரது நல்ல சுக பெலனுக்காகவும், ‘ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன்’ (யோவேல் 2:29) என்று வாக்குப்பண்ணின தேவன் ஆவியினாலே வழிநடத்தி, ஊழியத்தேவைகளை சந்தித்திட ஜெபிப்போம்.