ஜெபக்குறிப்பு: ஜூலை 17 வியாழன்
சத்தியவசன ஊழிய பிரதிநிதிகளாக செயல்படும் திருச்சியிலுள்ள சகோ.சந்திரசேகர், சிவகாசியிலுள்ள சகோ.சாமுவேல் துரைராஜ், நாகப்பட்டினம் சகோதரி பிரியபாலா, ஜெயலெட்சுமி ஆகியோருக்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்தி, தொடர்ந்து அவர்களது ஊழியப்பணிகளிலே கர்த்தர் தமது வல்லமையால் நிரப்ப ஜெபிப்போம்.