ஜெபக்குறிப்பு: ஜூலை 19 சனி

“.. இனி அவர்கள் அலையாமலும், … இனிச் சிறுமைப்படாமலும் இருக்கும்படி நாட்டினேன்” (2சாமு.7:10) இவ்வாக்குப்படியே கடன் பாரத்தில் இருக்கும் 7 நபர்கள் சிறுமைப்பட்ட நிலையிலிருந்து மீண்டுவரவும், அவர்கள் கைகளிள் பிரயாசங்கள் ஆசீர்வதிக்கப்பட்டு பொருளாதாரத்தில் உயர்த்தப்படவும் ஜெபிப்போம்.