ஜெபக்குறிப்பு: ஜூலை 27 ஞாயிறு

“இதோ, என் ஊழியக்காரர் மனமகிழ்ச்சியினாலே கெம்பீரிப்பார்கள்” (ஏசா.65:14) என்ற வாக்குப்படி இந்த நாளில் திருச்சபை போதகர்கள், சபை ஊழியர்கள் யாவருக்கும் வேண்டிய நல்ல சுகபெலனைக் கொடுத்து அவர்கள் சபை ஊழியங்களை மனமகிழ்ச்சியோடு நடத்துவற்கு வேண்டிய கிருபைகளைத் தந்து வழிநடத்த பாரத்துடன் ஜெபிப்போம்.