ஜெபக்குறிப்பு: ஜூலை 28 திங்கள்

“.. சந்தோஷமும் மகிழ்ச்சியும் துதியும் கீதசத்தமும் அதில் உண்டாயிருக்கும்” (ஏசா.51:3) இவ்வாக்குப்படி சத்தியவசன பாடல் மற்றும் செய்தி சிடி ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதித்து இப்பாடல்கள் செய்திகள் மூலமாக குடும்பங்களில் துதியும் கீதசத்தமும் எப்போதும் உண்டாயிருக்க வேண்டுதல் செய்வோம்.