ஜெபக்குறிப்பு: ஜூலை 29 செவ்வாய்
“… உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச்செய்வார்” (2கொரி.9:10) என்ற வேதவாக்கின்படி சத்தியவசன ஊழியத்தை மனோ உற்சாகமாய் ஜெபத்தோடு தாங்கிவந்த அனைத்து பங்காளர்களையும் அவர்கள் குடும்பங்களையும் கர்த்தர் ஆவிக்குரிய, பொருளாதார நிலையிலும் ஆசீர்வதித்து வர்த்திக்கச் செய்ய ஜெபிப்போம்.