ஜெபக்குறிப்பு: ஜூலை 30 புதன்

பலவிதமான குடும்ப சூழ்நிலையின் நிமித்தம் முதியோர் இல்லங்களில் இருக்கும் பெற்றோர்களின் சமாதானத்திற்காகவும் அவர்கள் இருக்கக்கூடிய இடங்களில் அன்பான சூழ்நிலைகளால் பராமரிக்கப்பட, அவர்களது சுகபெலனுக்காக தேவ அன்பினால் நிரப்பப்பட, அவர்களது தேவைகளுக்காக ஜெபிப்போம்.