ஜெபக்குறிப்பு: ஜூலை 31 வியாழன்
“இந்தப் பிரமாணத்தின்படி நடந்துவருகிறவர்கள் எவர்களோ, அவர்களுக்கும், தேவனுடைய இஸ்ரவேலருக்கும் சமாதானமும் இரக்கமும் உண்டாயிருப்பதாக” (கலா.6:17) என்ற வாக்குப்படியே அவரது பிரமாணத்தின்படி நடந்து, அவரது சித்தத்தின்படி செய்கிறவர்களாய் காணப்பட நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.