ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 1 வெள்ளி
“.. கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான்” (சங்.40:4) இவ்வாக்குப்படி இம்மாதம் முழுவதும் கர்த்தரையே நோக்கிப்பார்த்து அவரையே நம் நம்பிக்கையாக கொண்டு ஒவ்வொரு நாளையும் கர்த்தரின் பெலத்தால் சந்தித்திட நம்மை ஒப்புவித்து ஜெபம் செய்வோம்.