ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 3 ஞாயிறு

“.. நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை” (யோவா.13:8) என்றுரைத்த அருள்நாதரை பின்பற்றும் நாம் அவருடைய தாழ்மையை அணிந்துகொண்டு பயபக்தியோடே கர்த்தருடைய பந்தியில் காணப்பட ஜெபிப்போம்.