ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 5 செவ்வாய்
“ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்” (1நாளா.29:12) இவ்வாக்குப்படியே தொழில் அபிவிருத்திக்காக ஜெபிக்கக்கேட்ட 12 நபர்கள் சிறந்தவிதமாக தொழில் செய்வதற்கு வேண்டிய ஞானத்தால் நிரப்பப்பட்டு அபிவிருத்தியடைய ஜெபிப்போம்.