ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 8 வெள்ளி

“காரிய சித்தியோ கர்த்தரால் வரும்” (நீதி.16:33) இவ்வாக்குப்படி திருமணத்திற்கு காத்திருக்கும் 12 நபர்களுக்கு தேவன் முன் குறிக்கப்பட்ட அவரது சித்தத்தின்படியே திருமண காரியங்கள் ஒழுங்குப்படுத்தப்பட வேண்டுதல் செய்வோம்.